பசி
இறைவன் கொடுத்த
இனிப்பு பண்டம்
ஏழைகளுக்கு
நம்பிக்கை
சூரியன் உதித்தல்
உதிர்ந்து விடும்
இருந்தும்
பூக்கும்
பணிதுளியின்
நம்பிக்கையே
நம்பிக்கை
பசி
இறைவன் கொடுத்த
இனிப்பு பண்டம்
ஏழைகளுக்கு
நம்பிக்கை
சூரியன் உதித்தல்
உதிர்ந்து விடும்
இருந்தும்
பூக்கும்
பணிதுளியின்
நம்பிக்கையே
நம்பிக்கை
அல்ல; அசைக்க முடியாத மன உறுதியும், வீரமும் விடுதலைப்
பற்றுமே தீர்மானிக்கும்.
வரலாறு எனது வழிகாட்டி.
என்றும் மாறது
வாழ்க்கையும் வாழ்க்கையே எமது போராட்டமும் ஆகும் .
எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த தலைமுறையின்
மீது சுமத்த விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை
அவர்கள் அனுபவிக்க வேண்டும் .