பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, October 4, 2011

தமிழ் இலக்கியங்களில் ஊர்ப் பெயர்கள்

தமிழ் இலக்கியங்களில் ஊர்ப் பெயர்கள் 

என்னும் தலைப்பில் கருத்தரங்கம் திருச்சி தேசியக் கல்லூரியும் தமிழ் சக்தி ஆய்வு மன்றமும் இணைந்து நடத்தியது. அதில் 125 தரம் வாய்ந்த கட்டுரைகள் அடக்கிய நூல் வெளிடப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் ஊர்ப் பெயர்கள் என்னும் தலைப்பில் ஆனா இக் கருத்தரங்கில் க. பா.அறவாணன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். மேலும் பல்வேறு தமிழ் வல்லுனர்கள் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக அறிவு நம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.சோ . முத்தமிழ் செல்வன் இதனை ஒருங்கிணைத்தார். 

No comments:

Post a Comment