பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, August 3, 2010

தான் பேசாமல் தன்னைப் பற்றியும் தமிழினத்தைப் பற்றியும் தமிழைப்

பற்றியும் பேச வைத்த

தமிழினத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்

அவர்களின் எண்ணக்கதிர்கள்



  • ஒரு போரின் வெற்றியை தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத

அல்ல; அசைக்க முடியாத மன உறுதியும், வீரமும் விடுதலைப்

பற்றுமே தீர்மானிக்கும்.

  • இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன்;

வரலாறு எனது வழிகாட்டி.

  • போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட லட்சியம்

என்றும் மாறது

  • நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது

வாழ்க்கையும் வாழ்க்கையே எமது போராட்டமும் ஆகும் .

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த தலைமுறையின்

மீது சுமத்த விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை

அவர்கள் அனுபவிக்க வேண்டும் .






No comments:

Post a Comment