பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, August 31, 2010

கவிதை

பசி

இறைவன் கொடுத்த

இனிப்பு பண்டம்

ஏழைகளுக்கு

நம்பிக்கை

சூரியன் உதித்தல்

உதிர்ந்து விடும்

இருந்தும்

பூக்கும்

பணிதுளியின்

நம்பிக்கையே

நம்பிக்கை

No comments:

Post a Comment