பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Monday, April 2, 2012

மழைகளின் வகைகள்

மழைகளின் வகைகள்

 


1. ஊசித் தூற்றல்

2. சார மழை (ஊதல் காற்றௌடு கலந்து பெய்யூம் நுண்ணிய மழை)

3. சாரல்

4. தூறல்

5. பூந்தூறல்

6. பொசும்பல்

7. எறிதூறல் (பொடீக் கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)

8. தூவானம்

9. பொடித்தூறல்

10. ரவைத்தூறல்

11. எறசல்

12. பறவல்மழை

13. பருவட்டு மழை (மேலெழுந்த வாhpயாக)

14. அரண்ட பருவம் (தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை)

15. மழை மhhp

16. துணைமழை (முதல் மழையைத் தொடா;ந்து மறுநாளோ அதுக்கும்       மறுநாளோ பெய்வது)

17. பே மழை

18. நச்சு மழை (இடையில்லாமல் தொடா;ந்து பெய்துகொண்டேயிருப்பது)

19. வதி மழை (பூமியெல்லாம் சேறு ஆகும்படியாக)

20. கல் மழை (ஆலங்கட்டி மழை)

21. காத்து மழை (காற்றும் மழையூம் கலந்து பெய்வது)

22. சேலை நனைகிறாப்புல

23. கோடை மழை

24. கால மழை

25. தக்காலம் (மழைக்காலம்)

26. பாட்டம் பாட்டமாய் (விட்டுத் தொடா;;ந்து)

27. நீரூத்து மழை (தரையிலிருந்து நீh; கசிந்து வெளியேறிக் கொண்டேயிருக்கும் படியாகப் பெய்யூம் தொடா; மழை)

28. வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியானஇ பூமியைச் சாந்தி பண்ணமுடியாத மழை)

29. அட மழை (அடை மழை)

30. மாசி மழை (காpசல் விவசாயிகளுக்கு உகந்த மழை)

31. தை மழை (வேண்டாத மழை)

32. சுழி மழை ( பரவலாகப் பெய்யாமல் ஆங்காங்கே சுழி சுழியாகப் பெய்யூம் மழை)

33. பட்டத்து மழை (சாpயான காலத்தில் பெய்யூம் மழை)

34. எல்லைக் கட்டிப் பெய்யூம் மழை ( ஊhpன் எல்லையோடு பெய்து நின்றுவிடும்)

35. மகுளிக்கும் மழை (பூமி உள்வாங்கிக் கொண்டது போக மண் நீரை வெளியே கக்கும் மழை)

36. வெள்ள மழை

37. பரு மழை (கன மழை)

38. பருவ மழை

39. பதமழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை)

40. அப்பு மழை (மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது)



நன்றி.

கதைசொல்லி.

No comments:

Post a Comment